Monday, October 25, 2010

வருந்தவில்லை நான்...

இப்போது கூட - நீ
பிரிந்து போனதைப்பற்றி
வருந்தவில்லை நான்...
அளவுக்கு மீறிச்
செல்லம் கொடுத்து
என்னை கெடுத்து விட்டு
போய் விட்டாயே
என்பது தான் என் வருத்தம்!


எழுதியவர் - மு.மேத்தா

No comments:

Post a Comment