திறந்து வைத்திடாதே
எவனாவது வந்து
புகுந்து கொள்வான்
மனதை
விரித்து வைத்திடாதே
எவனாவது வந்து
அமர்ந்து கொள்வான்
மனதை
ஈரமாய் வைத்துவிடாதே
எவனாவது வந்து
ஒட்டிக் கொள்வான்
மனதை
உலர வைத்துவிடாதே
எவனாவது வந்து
உடுத்திக் கொள்வான்......!
எழுதியவர் - மு.மேத்தா
எழுதியவர் - மு.மேத்தா

No comments:
Post a Comment