Sunday, June 13, 2010

எப்படி முடிகிறது?



றோஜாவை கேட்டேன்

முட்களின் நடுவிலும்

எப்படி உன்னால்

புன்னகைக்க முடிகிறது என்று?

பெண்கள் இல்லையா

என்றது ரோஜா





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment