Tuesday, June 22, 2010

உன் வளையல் ஏன் அடிகடி சிணுங்குகிறது தெரியுமா?

உன் பேரழகுகளின்மேல் நிற்க முடியாமல்
சறுக்கி விழும் துப்பட்டாவை...
சரி செய்ய உன் கைகள் செல்லும் போது...
அழகுகளை பார்க்க வளையல்களுக்குள்
சண்டை போட்டுக்கொண்டு
பெருமூச்சடைந்து சிணுங்குகிறது....
வளையலுக்கே இந்த கதி என்றால்..?





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment