பிடிக்காது உனக்கு
அதனால்தான்
கவிதை எழுதி அழுகிறேன்..
கவிதை எழுதி அழுகிறேன்..
நாம் வாழுகின்ற
இந்த வாழ்க்கையில்...
காதலும், நட்பும்
இரு கவிதைகள் .
இரு கவிதைகள் .
அதில்
அன்பான காதலை நேசிப்போம் ...
அழகான நட்பை சுவாசிப்போம்
- படித்ததில் பிடித்தது -
- படித்ததில் பிடித்தது -

No comments:
Post a Comment