Tuesday, June 15, 2010

கவிதை எழுதி அழுகிறேன்..

கண்ணீர் விட்டு அழுவது
பிடிக்காது உனக்கு
அதனால்தான்

கவிதை எழுதி அழுகிறேன்..
நாம் வாழுகின்ற
இந்த வாழ்க்கையில்...
காதலும், நட்பும்

இரு கவிதைகள் .
அதில்
அன்பான காதலை நேசிப்போம் ...
அழகான நட்பை சுவாசிப்போம்





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment