Monday, November 8, 2010

எதுவென்று சொல்வாயா?

நீயோ
கவிவரைந்த முகிலினத்துக்காய்
காத்திருக்கிறாய்........
கலையாத கனவுகளுக்குள்
காவியத்தைத் தொலைத்து விட்டாயா?
தொடரும் உன் காத்திருப்பால்
நீ
நிதர்சனப்படுத்த இருப்பது
எதுவென்று சொல்வாயா?

No comments:

Post a Comment