Saturday, November 27, 2010

தோழியே உனக்காக!

தோழியே!
உன்னை விட்டு நான்
விலகியே இருக்கிறேன்.

அருகில் இருந்தால்
என் இதயம் துடிக்கும் ஓசை கூட
உன் உறக்கத்தைக்
கலைக்க கூடாது என்பதற்காய்



எழுதியவர் - மிருணன்

No comments:

Post a Comment