எனக்கு தந்துவிட்டு
இன்று நான்
நடுவானில் பறக்கையில்
சிறகுகளை கேக்கிறாயே
இது நியாயமா?
சிறகுகளை தந்துவிட்டால்
துடிக்கும் என் உயிருக்கு
என்ன தருவாய்
பெண்ணே!
எழுதியவர் - மிருணன்
இன்று நான்
நடுவானில் பறக்கையில்
சிறகுகளை கேக்கிறாயே
இது நியாயமா?
சிறகுகளை தந்துவிட்டால்
துடிக்கும் என் உயிருக்கு
என்ன தருவாய்
பெண்ணே!
எழுதியவர் - மிருணன்

No comments:
Post a Comment