Thursday, November 11, 2010

பதில் சொல் பெண்ணே!

நட்பு என்னும் சிறகுகளை
எனக்கு தந்துவிட்டு

இன்று நான்

நடுவானில் பறக்கையில்

சிறகுகளை கேக்கிறாயே

இது நியாயமா?

சிறகுகளை தந்துவிட்டால்

துடிக்கும் என் உயிருக்கு

என்ன தருவாய்

பெண்ணே!



எழுதியவர் - மிருணன்

No comments:

Post a Comment