Tuesday, November 9, 2010

நிழலாக்கி விடாதே!

இனியவளே!
உன் நிழலைப்போல்
என்னை நேசிக்காதே
ஏனெனில் நிழல்கள்
அந்தியில் மங்கி விடும்
நானோ
என் வாழ்வின் இறுதிவரை
உன்னோடு வாழ
விரும்புகிறேன்.

No comments:

Post a Comment