Tuesday, November 9, 2010

இப்போ தான் புரிந்தது

வாயிலே அழுக்கென்று
நீரெடுத்துக் கொப்பளித்தேன்
கொப்பளித்துக் கொப்பளித்து
வாயும் ஓயாமல்.......
அழுக்கும் போகாமல்.......
உற்றுப் பார்த்தேன்
நீரே அழுக்கு!





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment