Friday, November 26, 2010

உன் மேலுள்ள பாசத்தால்.............!

துளி மிச்சமின்றி

தோக்கடிக்கப்பட்டு இறப்பதற்கு முன்
இன்னொரு முறை இறந்திருக்கிறேன்.
உடைந்து உள்ளே நான் அழுதிருக்கிறேன்.
ஆனாலும்
என் சுய சோகங்களை தவிர்த்து
நான் நீயாகவும்
நீ நானாகவும் வாழ்ந்த நாட்களை
எனக்காக தந்த உனக்காக
உன் குளிரணைக்கும் சருகாக
தீக்குள் அமிழ்ந்து விட நினைக்கிறேன்.





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment