Tuesday, November 2, 2010

கால்கொலுசாக........!

அன்பே........!
நான் உன்னைக் காதலிக்கவில்லை
கைப்பிடிக்கவும் ஆசையில்லை
ஆனால்
காலமெல்லாம் வாழ ஆசை
உன் காலடியில்
உன் கால் செருப்பாக அல்ல
உன்னை சிலிர்க்க வைக்கும்
கால்கொலுசாக........!

No comments:

Post a Comment