நீ ஓரிடத்தில் கிள்ளினால்கிள்ளிய இடம் வெக்கத்தில் சிரிக்கிறது
கிள்ளாத இடங்கள்
கோவத்தில் சிவக்கின்றன
இனி கிள்ளுவதென்றால்
எல்லா இடங்களிலும் கிள்ளிவை
அடப்பாவி கேட்டுக்கேட்டு
கிள்ளுவாங்குகிற
கிறுக்கியாக என்னை மாற்றி விட்டாயே!
நீ கிள்ளும் போது
ஆ வலிக்கிறது என்று கத்தினாலும்
வலி நின்ற பிறகு
எப்போதும் வலிக்கிற மாதிரி
கிள்ளத் தெரியாதா உனக்கு என்று
திட்டவே தோன்றுகிறது
எழுதியவர் - தபு சங்கர்
எழுதியவர் - தபு சங்கர்
No comments:
Post a Comment