
தோழியே
அன்று உன்னை நியாயப்படுத்துவதற்காக
நீ சொன்ன பொய்களால்
என் உண்மை நண்பர்களை
நான் இழக்கப் பார்த்தேன்
இப்போது கூட உன்னில் எனக்கு
கோபம் வரவில்லை..
ஏனெனில்..
அன்றும் உனக்கு நண்பனாய் இருந்தேன்
இன்றும் உனக்கு நண்பனாய்
இருக்க வேண்டும் என்பதற்காய்
எழுதியவர் - மிருணன்
No comments:
Post a Comment