மரத்து போன என் நினைவுகளில் மறக்காத நினைவுகளை
எண்ணிப் பாக்கிறேன்.
மெதுவாக பூத்து வந்த
அந்த காதல் செடியை
பயம் என்னும் வேலி போட்டு
நானே மறைத்து விட்டேன்.
இனிய காதலை
இனிய காதலை
சொல்ல துணியாமல்
வீணாக துறந்து விட்டேன்
உன்னை காதலித்தேன் என்று
அன்றும் சொல்லவில்லை.
என் இரவின் நினைவுகளில்
என் இரவின் நினைவுகளில்
உன்னை காதலித்தேன் என்று
உரத்து சொல்லவும்
வார்த்தைகள் வரவில்லை
எழுதியவர் - மிருணன்
எழுதியவர் - மிருணன்
No comments:
Post a Comment