Monday, November 1, 2010

பணம் வந்தால்...........

மாறி வரும் இந்த உலகில்
மனிதர்களை மட்டுமல்ல
மிருகங்களான உங்களையும்
ஆட்டிப்படைக்கிறதா............?
பணம் வந்தால் மனிதர் மட்டுமல்ல
மிருகங்கள் கூட
அதை கை நழுவ விடாது என்று
புரிந்து கொண்டேன்
இன்று உன்னை பார்த்ததும்.........!

No comments:

Post a Comment