Thursday, September 29, 2011

யாருமின்றி


அந்த ஒற்றை பனைமரம்
அருகில் யாரின்
துணையுமின்றி
மெல்லிய காற்றின்
நட்பான துணையோடு...!
தன்னை சுற்றி ரீங்காரமிடும்
அந்த சிறு பூச்சிகளின்
ஓசையை ரசித்தபடி!

No comments:

Post a Comment