Tuesday, September 20, 2011

நியாயமா?


அன்பே!
உனக்குள் நான் இருப்பதாய்
உண்மையில் நீ கூறுவது
இன்று தான் தெரிந்தது
என்னை நனையாமல் காக்க
உனக்கு குடை பிடித்த போது!
இருந்தும் நீ நனைகிறாயே
எனக்குள் இருந்து
பயப்படாதே என் உறவே
உனக்கு காய்ச்சல் வந்தால்
நான் மருந்து போடுகிறேன்!

1 comment: