Monday, September 19, 2011

புரியாத புதிர்


அன்புத் தோழியே!
கை கோர்த்து கவி பாடி
கண்ணாலே கதை பேசி
மௌனங்களையே மொழிபெயர்த்து
மகிழ்ந்து நாம் இருக்கையில்
மனங்களை நொருக்கிட
நமக்குள் வரவிருக்கும்
நீண்ட பிரிவை எண்ணி
நித்தமும் மனமுடைந்து நம்
நிமிடங்கள் கரைகிறது!
புரிந்திட முடியாத ஓர்
புதிராக உள்ளது நம் நிலை!

No comments:

Post a Comment