Saturday, September 17, 2011

நினைவெல்லாம் நீயாக!


நான் விலகி விட நினைக்கும்
ஒவ்வொரு நிமிடங்களும்
விரும்பியே வந்து உன்
நினைவுகளால் வாட்டுகிறாய்!

நினைவுகளை எண்ணி
நினைவிழந்து நிற்கையில்
நிஜமாகவே வந்து என்னை
நின் மடியினில் சாய்க்கிறாய்!

நினைவாக்கி கொள்ளவா?
நிஜமாக்கி வாழவா?
நினைவிழந்து நிற்கிறேன்
நினைவெல்லாம் நீயாக!

No comments:

Post a Comment