Sunday, September 4, 2011

விட்டில் பூச்சியாய்


விட்டில் பூச்சியாய் நீ
விளக்கொளியாய் நான்
வெளிச்சம் தேடி வந்த நீ
என் வெம்மையில் கருகுகிறாய்!
உன் சிறகுகள்
கருகபடுவதை பார்த்தும்
என் வெம்மை தணியவில்லை
இன்று ஒளி மட்டும் எனக்கு
முக்கியமாகிவிட்டதா?
எனக்கே புரியவில்லை
ஏன் உன்னை இங்கு
காயங்கள் செய்கிறேன் என

2 comments:

  1. nalla iruku....

    from,
    chandhan-dhanalakshmi.blogspot.com

    ReplyDelete
  2. நன்றி நண்பர் MANO நாஞ்சில் மனோ

    ReplyDelete