
நட்பாக பழகும் எதுவும் - இங்கு
மனிதர்களுக்கு பிடிப்பதில்லை
கரையுடன் நட்பு பாராட்டும்
கடலின் அலையை
மனிதர்கள் அனுமதிப்பதில்லை
கடலரிப்பு என்று காரணம் கூறி
கற்கள் போட்டு தடுக்கிறார்கள்
கடல் வளம் காக்கின்றோம் என
காரணங்கள் பல வேறு
இதனால் தான் இங்கு தன்
பொறுமையிழந்த அலை
சுனாமி என்ற தந்துவேறெடுத்து
கரையை முத்தமிட்டு
மனிதர்களை பழிவாங்குகிறது
அது போல தான் நட்பும்
மனிதர்களுக்கு பிடிப்பதில்லை
கரையுடன் நட்பு பாராட்டும்
கடலின் அலையை
மனிதர்கள் அனுமதிப்பதில்லை
கடலரிப்பு என்று காரணம் கூறி
கற்கள் போட்டு தடுக்கிறார்கள்
கடல் வளம் காக்கின்றோம் என
காரணங்கள் பல வேறு
இதனால் தான் இங்கு தன்
பொறுமையிழந்த அலை
சுனாமி என்ற தந்துவேறெடுத்து
கரையை முத்தமிட்டு
மனிதர்களை பழிவாங்குகிறது
அது போல தான் நட்பும்
முதல் மழை எனை நனைத்ததே
ReplyDeleteநன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்
ReplyDelete