Friday, June 10, 2011

கற்று வந்துள்ளாயா?

அன்பே!
ஆசையாக உன்னிடம்
அழகான கவிதை கேட்க
சற்றும் தயங்காமல்
சட்டென்று சொல்கிறாய்
நீயே என் கவிதை
உனக்கு ஏன் ஒரு
கவிதை என்று!
கலாய்ப்பதுக்கும் இங்கு நீ
கற்று தான் வந்துள்ளாயா?

No comments:

Post a Comment