எதிர்பார்க்காத நேரத்தில்
எதேர்ச்சையாக அமைந்தால்
ஏற்படும் ஆனந்தத்திற்கு
அளவே இல்லை
எங்கேயோ உனை பார்த்துவிட்ட
எதேச்சையான ஆனந்தத்தில்
எனை பார்க்க மாட்டாய் என
எழுமானமாய் எடுத்த முடிவு
எதிரே உனை பார்க்கையில்
எண்ணற்ற மகிழ்ச்சிகளை
ஏற்படுத்திக் கொடுத்திடும்
என் இனிய நட்பே உனக்காக
என் இதய பூர்வமான
நட்பு முத்தங்கள்
எதேர்ச்சையாக அமைந்தால்
ஏற்படும் ஆனந்தத்திற்கு
அளவே இல்லை
எங்கேயோ உனை பார்த்துவிட்ட
எதேச்சையான ஆனந்தத்தில்
எனை பார்க்க மாட்டாய் என
எழுமானமாய் எடுத்த முடிவு
எதிரே உனை பார்க்கையில்
எண்ணற்ற மகிழ்ச்சிகளை
ஏற்படுத்திக் கொடுத்திடும்
என் இனிய நட்பே உனக்காக
என் இதய பூர்வமான
நட்பு முத்தங்கள்

nanraga ullathu aruntha solla varthai theriyala.........
ReplyDelete