Monday, March 21, 2011

காதல் செடி

என் காதலே!
நாம் காதலித்த காலத்தில்
காத்திருந்த மரம் கூட
நம் காதல் மொழி கேட்டு
காதல் சின்னமாய்
கனிவாக வளர்ந்திட
நீ மட்டும் இன்று
எனை மறந்து
போனதெங்கே?

3 comments:

  1. காதல் செடி.. இன்னும் கொஞ்சம் முயற்சியெடுத்து எழுதினால் நிறைவான பொருளைத் தரும் என்று நினைக்கிறேன். காதல் செடிக்கு காதல் வார்த்தைகள் உரமாகின. ஆனால் காதலுக்கு ஏமாற்றமே நிறைவானது. அருமை.

    ReplyDelete
  2. நல்ல உணர்வுள்ள கவிதை. கொஞ்சம் எழுத்தை மெருகேற்றி எழுதுங்கள். நன்றி.

    ReplyDelete
  3. நன்றி நண்பர்கள் நிரூபன், தமிழ்க் காதலன், சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete