Tuesday, August 30, 2011

நிலவும் நானும்

பரந்து விரிந்த வானில்
அந்த ஒற்றை நிலா
என்னை போன்றே தேய்ந்தபடி
இடையிடையே கண் சிமிட்டும்
விண்மீன்களின் உற்சாகத்தால்
சற்றே தென்பாக........
முழுதுமாய் தான்
மறைந்துவிடப் போகும் அந்த
அமாவாசைக்கான நாட்களை
அமைதியாக எண்ணியபடி!

No comments:

Post a Comment