Tuesday, July 19, 2011

காதல் தூண்டில்

என் மனசு என்ற சமுத்திரத்தில்

இதயம் எனும் மீன் பிடிக்க

காதல் என்ற தூண்டிலினை

கருத்தோடு போடுகிறாய்

உன் கையில் கிடைக்கையில்

என் இதயத்திற்கு வரும்

காதல் காயத்திற்கு

கருணையோடு நீ இங்கு

மருந்தாவாய் என்ற துணிவில்

தயக்கமின்றி சிக்குகிறேன்

கண்மணியே உன் தூண்டிலுக்குள்!

3 comments:

  1. என் இதயத்திற்கு வரும்
    காதல் காயத்திற்கு
    கருணையோடு நீ இங்கு
    மருந்தாவாய் என்ற துணிவில்
    தயக்கமின்றி சிக்குகிறேன்
    கண்மணியே உன் தூண்டிலுக்குள்!........excellent!

    ReplyDelete
  2. நன்றி தோழி நிலாமதி

    ReplyDelete