Saturday, December 11, 2010

என் வருத்தமெல்லாம்...........!

இனியவளே!

என் கையிலிருந்த
கண்ணாடி கோப்பை
உடைந்ததை எண்ணி
நான் வருந்தவில்லை
அதன் துகள்கள்
யாரையாவது
காயப்படுத்தி விடுமோ
என்று தான் வருந்துகிறேன்........!



எழுதியவர் - மிருணன்

6 comments:

  1. உங்களின் ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டி உங்களைப் பதிவுலகுக்கு வரவேற்கிறேன்... உங்களின் எழுத்துப் பணி சிறப்புர வாழ்த்துக்கள்...

    # திருத்தம்.... இந்த கவிதையின் "துகழ்" என்ற வார்த்தையை "துகள்" என மாற்றவும்.
    கவிதை மனித நேயம் விதைக்கிறது........ பாராட்டுக்கள்.
    வருகை தர...ithayasaaral.blogspot.com.
    with love thamizhkkaathalan

    ReplyDelete
  2. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே. திருத்தத்தை மாற்றம் செய்கிறேன்

    ReplyDelete
  3. மனிதம் பேசுகிறது.. நன்று..

    ReplyDelete
  4. அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

    மதி.சுதா.
    பொது அறிவுக் கவிதைகள் - 4

    ReplyDelete
  5. தனக்காக சிந்திப்பவன் மனிதன்
    தன்னைக் காட்டிலும் பிறரைப் பற்றி சிந்திப்பவன் புனிதன்...

    நல்ல சிந்தனை.... மேலும் வளர வாழ்த்துகள்....

    ReplyDelete
  6. நன்றி நண்பரே உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்

    ReplyDelete