சந்தோசங்களை
தேடித் தந்தவளும்
நான் தான்
இன்று
முடிவில்லாத துயரத்தை
தொடக்கி வைத்தவளும்
நான் தான்
அதற்காக
என்அடிமனதில் வளர்த்த
சந்தோசங்களை எல்லாம்
தப்பானவள் எனக் கூறி
பறிமுதல் செய்தால்
நியாயமா?
தேடித் தந்தவளும்
நான் தான்
இன்று
முடிவில்லாத துயரத்தை
தொடக்கி வைத்தவளும்
நான் தான்
அதற்காக
என்அடிமனதில் வளர்த்த
சந்தோசங்களை எல்லாம்
தப்பானவள் எனக் கூறி
பறிமுதல் செய்தால்
நியாயமா?

ithu enna puriyave maaddenkuthu?
ReplyDeleteஇன்பமும் துன்பங்களும் கலந்தது தான் வாழ்க்கை . பொறுமை எதையும் சாதிக்கும்.
ReplyDeleteநியாயமே இல்லை.. விடாதீங்க.. கேஸ் போடுங்க.. ஹா ஹா
ReplyDeleteநன்றி தோழி நிலாமதி
ReplyDeleteநன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்
நன்றி தோழி போளூர் தயாநிதி