Sunday, August 1, 2010

பெண்ணே!

பெண்ணே
நீ மௌன விரதம் இருந்தால்
முதலில் உன்
கண்களை மூடிக்கொள்
உன் உதடுகளை விட
உன் கண்கள் தான்
அதிகம் பேசுகின்றன.





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment