Sunday, July 25, 2010

கொல்கிறாய்

எம்மை சுமந்த உன் இதயம்
இன்று எம்மை தொலைத்து விட்டது
உன் உதடுகள் மட்டும்
சொல்கின்ற வார்தைகள் அவை
உன் கண்கள் மட்டும் நீ இன்னும் உம்மை
சுமப்பதை காட்டிக் கொடுக்கின்றனவே
பொய் சொல்லி
உன்னை நீயே கொல்வது மட்டுமல்லாமல்
நாடகமாடி எம்மையுமல்லவா கொல்கிறாய்!

No comments:

Post a Comment