Sunday, July 4, 2010

உன் நினைவு

உன் நினைவுகள்
என்னை தொடர்வதால்....
என் கண்கள்
உன்னை தேடுவதால்....

என் உள்ளம்

உன்னையே நினைப்பதால்....

உன் மௌனம்

என்னை கொல்வதால்....

நீயே சொல்லிவிடு

எதுவரை

வரப்போகின்றன உன் நினைவுகள்

அது வரை காத்திருக்கும்

என் மரணம்.....!





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment