Monday, April 4, 2011

சிறகடிப்போம் காதலராய்!


கண்களால் கதை பேசி
கன்னங்களில் குழி பதிய
கலகலவென சிரித்திடும்
கன்னி மயிலே!
காளையிவன் காதலை மட்டும்
கண்டுக்க மறுப்பதேன்?
காதலின் புனிதத்தை
கடைசி வரை காவல் செய்வேன்
கவலையின்றி கை கோர்க்க
கனிவுடனே வந்துவிடு
காலம் முடியும் வரை
சிறகடிப்போம் காதலராய்!

9 comments:

  1. avankalum avankada kavithaiyum,

    ReplyDelete
  2. unkada kavithai 1980,puthusa ethavathu yosikkalame?

    ReplyDelete
  3. kana books vaasiyunka,1st la.ok piraku eluthalaam.

    ReplyDelete
  4. kavithal eluthirathu enraa kaditham eluthirathu enraa nenaichikal,

    ReplyDelete
  5. நல்ல ஆக்கம் உளம் கனிந்த பாராட்டுகள்

    ReplyDelete
  6. காதலின் புனிதத்தை
    கடைசி வரை காவல் செய்வேன்.....

    ....உங்கள் காதல் வாழட்டும்.

    ReplyDelete
  7. நன்றி நண்பர் MANO நாஞ்சில் மனோ

    ReplyDelete
  8. நன்றி தோழி போளூர் தயாநிதி

    ReplyDelete
  9. நன்றி நண்பர் roopan உங்கள் அறிவுரைக்கு

    ReplyDelete